கோயில் நிலம் மீட்பு

காங்கேயம் பகுதியில் சிவிலியார்பாளையம் பரமசிவன் கோயிலுக்குச் சொந்தமான 70 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் மதிப்பு ரூ. 50 கோடி. ஹிந்து அறநிலையத்துறை ஆணையர் நடராஜ் தலைமையில் அதிகாரிகள் இந்த நிலத்தை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.