தபால்துறை பழைய தேர்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் தமிழில் நடத்தப்படும் – மத்திய அரசு அறிவிப்பு

நாடு முழுவதும் தபால் துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 14-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) எழுத்து தேர்வு நடத்தப்பட்டது.…