திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலை மன்னர் குடும்பமே நிர்வகிக்கும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

நாட்டில் செல்வம் மிகுந்த கோயில்களில் ஒன்றாக கருதப்படும் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலை திருவிதாங்கூர் மன்னர் குடும்பம் நிர்வகித்து வந்தது. இந்நிலையில், கோயில்…