ம.பி அதிரடி அறிவிப்பு

கொரோனா காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதத்திற்கு ரூ 5 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். அந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி, …

இதுதானா இவர்கள் நிலைப்பாடு

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய ராக்கெட் தாக்குதல்களை கண்டிக்காமல், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாரதத்தில் உள்ள எதிர் கட்சியினர், நடுநிலைவாதிகள், ஊடகங்களும்…

கொரோனா கட்டளை மையம்

‘சென்னையில் கொரோனா தீவிரத்தை கட்டுப்படுத்த, டி.எம்.எஸ் வளாகத்தில், கொரோனா நோயாளிகளுக்கான கட்டளை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டளை மையத்தை, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்…

ஆளுனருக்கு தடைபோடும் மமதா

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய பயங்கரவாத வன்முறை நடைபெற்ற இடங்களை பார்வையிட ஆளுநர் ஜகதீப் தன்கர் கோரியிருந்தார். அதற்கு ஆளும் மமதா…

வருமான வரி திருப்பியளிப்பு

நடப்பு நிதியாண்டில் வருமான வரி செலுத்தியவர்களில், தனிநபர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்த 12.71 லட்சம் பேர், கார்ப்பரேட் வரிக்கான…

நில அளவீடு துவக்கம்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமாக கீழூர், பூண்டி, காட்டூர், பஞ்சம்திருத்தி, செங்காடு, எடையான்குப்பம், தண்டலம் உள்ளிட்ட கிராமங்கள்…

அழகிரி கல்லூரி மாணவர் கடிதம்

சிதம்பரத்திலுள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரிக்குச் சொந்தமான ‘காமராஜர் மெரைன் சயின்ஸ் அன்டு டெக்னாலஜி’ கல்லூரியில் 2019-ல் டிப்ளமோ படிப்பில்…

அடுத்தவர் செலவில் விளம்பரம்

தினந்தோறும் 2,000 ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு தலா 50 லிட்டர் வீதம் எரிபொருள் வழங்க ரிலையன்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்து…

காரணீஸ்வரர் கோயில் நிலம்

‘சைதாப்பேட்டையில் உள்ள காரணீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமாக பல கோடி ரூபாய் மதிப்பிலான பல ஏக்கர் நிலங்கள் சைதாப்பேட்டை, வேளச்சேரி, மடுவங்கரை, கிண்டி…