கீதாஞ்சலி நாயகன் ரவீந்திரநாத் தாகூர்

ரவீந்திர நாத் தாகூர், ஒருநாள் மதியம், தான் நடத்திவந்த பள்ளியின் அருகில் உணவருந்திவிட்டு வெளியே சென்றுகொண்டிருந்தார். அவருடன் சில வெளிநாட்டு விருந்தினர்களும்…

345 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிஜம் இன்று நாடகக் கலைப் படைப்பாக

பாரத நாட்டில் மிகுந்த சோதனையான காலகட்டத்தில் வந்துதித்த வீரன். தாய்த்திருநாட்டைத் தகர்த்திடும் மிலேச்சரை மாய்த்திட தன் வாழ்வை அர்ப்பணித்த ஒப்பற்ற மன்னன்…