பூஜ்ய ஸ்ரீ ஓம்காரானந்தா ஸ்வாமிகள் பரிபூரணம் அடைந்தார்

சாதாரண மனிதனுக்கும் ஆன்மீகத்தைக் கொண்டுச் சேர்க்க அரும்பணியாற்றிய பூஜ்ய ஸ்ரீ ஸ்வாமி ஓம்காரானந்தா அவர்கள் பரிபூரணம் அடைந்தார். தமிழ்,சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில்…