தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது

ஆசிரியர் தினத்தையொட்டி தேசிய நல்லாசிரியர் விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக ஆசிரியர்கள் இருவருக்கு இந்த விருது…

க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு தேசிய நல்லாசிரியர் விருது

கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ரா.செல்வக்கண்ணன்(54) தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளார். இவர்,…