345 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிஜம் இன்று நாடகக் கலைப் படைப்பாக

பாரத நாட்டில் மிகுந்த சோதனையான காலகட்டத்தில் வந்துதித்த வீரன். தாய்த்திருநாட்டைத் தகர்த்திடும் மிலேச்சரை மாய்த்திட தன் வாழ்வை அர்ப்பணித்த ஒப்பற்ற மன்னன்…