தருமபுரம் ஆதீனத்தின் இறைப்பணியை ஆன்மிக சமுதாயம் என்றும் மறவாது – ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

தருமபுரம் ஆதீனத்தின் இறைப்பணியை ஆன்மிக சமுதாயம் என்றும் மறவாது என ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்துள்ளாா்.…

ஆர்.எஸ்.எஸ். சமுதாயம் முழுவதையும் ஒருங்கிணைப்பது ‘சமுதாயத்தில் ஒரு அமைப்பு’ மட்டும் மல்ல

துவங்கிய நாளிலிருந்தே சங்கம் தன்னை சமுதாயம் முழுவதையும் ஒருங்கிணைக்கும் அமைப்பாக கருதி வந்துள்ளது; சமுதாயத்தில் உள்ள ஒரு அமைப்பாக  மட்டும் அல்ல. …

ஒரு சமுதாயம் இரு சமய செயல்வீரர்கள்

பாஸ்கர் : மது,  எனக்கு ரொம்ப நாளா  ஒரு டவுட். அவதார புருஷர்ன்னா  யார் ? மதுவந்தி:  சிம்பிள், பாஸ்கர்! சாதாரண…

பாரத பூமியில் பரிவோடு நல்லிணக்கம் பூத்துக் குலுங்க தீண்டாமை வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் போகணும் என்கிறது ஆர்.எஸ்.எஸ்.

ஜோதிபா புலே மகாராஷ்ட்ராவை சேர்ந்த ஜோதிபா புலே பள்ளியில் படிக்கும் போதே, ஜாதி ஏற்றத்தாழ்வுகளால் துயரமுற்றார். 1873ல் ‘சத்திய சோதக் சமாஜ்’…

ஹிந்துக்களுக்கு எதிரி: முளையிலேயே கிள்ளுவதல்ல, முளைக்காமலே செய்வோம்

சமூகத்தில் எதிர்மறையான விமர்சனங்கள் இருப்பதுதான் நல்லது. எதிர்க்கருத்துகள் இல்லாத சமுதாயம், எதிர்க்கட்சி இல்லாத அரசியல் மாதிரி சர்வாதிகாரத்துக்கு வழி வகுத்துவிடும். அதனால்தான்…

அர்ச்சகர் நியமனம்: கேரள இடதுகளின் இடக்கு

கேரளத்தில் ஹிந்துக் கோயில்களில் ‘தலித்’ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பூசாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து, நாடு முழுவதும் ஊடகங்களிலும் அறிவுஜீவிகள் மத்தியிலும் பாராட்டிப் பேசப்படுவது…

ஆதலினால் காதல் செய்வீர்!

காதலி தன் காதலனுக்காக காத்திருந்தாளாம்! அவன் குறித்த நேரத்தில் வரவில்லையாம்! அது சரி, எந்தக் காலத்தில்தான், எந்தக் காதலன்தான்  சரியான நேரத்துக்கு…

‘ஸ்ரீ ராமானுஜர் 1000’ தரும் நல்ல விளைவு சமுதாய நல்லிணக்கப் பயணத்தின் வீறுநடை

‘புதுச்சேரி: ஸ்ரீ ராமானுஜரின் 1000வது ஜெயந்தி விழா குழு சார்பில் டிசம்பர் 2 அன்று பல சமுதாய தலைவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி…