சபரிமலையில் நடக்கக்கூடாதவை நடப்பதால் “தேவை தேவப் பிரஸ்னம்’’

ஹைதராபாத்தில் நடைபெற்ற அகில பாரத ஐயப்ப சேவா சமாஜ செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு வந்த தேசிய செயலாளர் ராஜன் அறிக்கையிலிருந்து……

சாமியே சரணம்! ஐயப்பா சரணம்! பார் பரசுராமா! முற்றுகையில் சபரிமலை!

மீண்டும் ஒரு மண்டல மகர திருவிழா காலம் வந்துவிட்டது. பாரதத்தின் அனைத்து பகுதிகளிலிருந்து மட்டுமின்றி,  உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் ஐயப்ப பக்தர்கள்…