கடந்த காலத்தில் தங்களால் இடிக்கப்பட்ட சத்தீஸ்கர் பள்ளிகளை கட்டிக் கொடுக்க சரணடைந்த மாவோயிஸ்ட்கள்

சத்தீஸ்கரின் தன்டேவாடா மாவட்டத்தில் போலீஸாரிடம் சரண் அடைந்த மாவோயிஸ்ட்கள், கடந்தகாலத்தில் தங்களால் இடிக்கப்பட்ட 12 பள்ளிகளை கட்டிக் கொடுக்க முடிவு செய்துள்ளனர். தண்டேவாடா மாவட்டத்தின்…