மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரை

சமீபத்தில் பிஹார், உ.பி.,யில் கங்கை நதியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட சடலங்கள் மிதந்து வந்தன. அந்தச் சடலங்களை, அதிகாரிகள் மொத்தமாக ஓரிடத்தில் புதைத்தனர்.…