தடா ரஹீம் கைது

இந்திய தேசிய லீக் கட்சி கட்சியின் தலைவர் தடா ரஹீம், சங்கர மடம் முற்றுகையிடப்படும், பூணுல் அறுக்கும் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்திருந்தார். பிராமண சமூக மக்களின் உணர்வுகளை புண்புடுத்தும் விதமாக இவரின் கருத்துகள் அமைந்துள்ளது, இவர் தொடர்ந்து ஹிந்து விரோத கருத்துகளை பரப்பி வருகிறார் என ஹிந்து முன்னணி அமைப்பு, பிராமண சங்கம் போன்றவை காவல்துறையில் புகார் அளித்த்ருந்தன. அதனைத் தொடர்ந்து தடா ரஹீம் நேற்று கைது செய்யப்பட்டார்.