மதமாற்ற கும்பல் கைது

உத்திரபிரதேசத்தில், பாமர மக்கள், ஏழைகள், ஊனமுற்றோர் என ஆயிரக் கணக்கானோரை ஆசை காட்டியும், மூளை சலவை செய்தும் முஸ்லிம்கள் மதமாற்றம் செய்தது சமீபத்தில் தெரியவந்தது. இந்த சதியின் பின்னணியில் சில அந்நிய நாடுகள் ஏராளமான நிதி உதவி அளித்த செய்தியும் வெளியாகின. இது சம்பந்தமாக, பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். நேற்று இது சம்பந்தமாக, இர்பான், மன்னு யாதவ் எனும் அப்துல் மன்னான் மற்றும் ராகுல் போலா என்ற மூன்று முக்கிய நபர்களை உத்தர பிரதேச பயங்கரவாத தடுப்பு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.