பாகிஸ்தான் ஊடுருவல் திட்டம்

ஜூன் 26 அன்று ‘விவசாய போராட்டம் நடத்தும் அமைப்பினர் மீண்டும் ஒரு பெரிய அளவிலான ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு செய்துள்ளனர். பாரதத்தில் அமைதியின்மையை உருவாக்கவும், சட்டம் ஒழுங்கை சீர் குலைக்கவும் இந்த போராட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும் அதில் ஊடுருவி குழப்பம் ஏற்படுத்தவும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.