இந்து முன்னணி உண்ணாவிரத போராட்டம்

ஹிந்து பக்தர்களின் சார்பாக தமிழகத்தில் விநாயகர் திருமேனிகளை வைத்து வழிபட அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செப்டம்பர் 6 ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.