முஸ்லிம் ஆசிரியை தொல்லை

பெங்களூருவில் உள்ள பி.டி.எம் லேஅவுட் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் பள்ளியில், கணிதம் வரவேண்டும் என்றால் ‘முதலில் அல்லாவிடம் பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று ஹிந்து மாணவிகளை கட்டாயப்படுத்தியுள்ளார் அங்குள்ள ஒரு முஸ்லிம் ஆசிரியை. மாணவிகள், ‘நாங்கள் ஹிந்துக்கள். எங்களுக்கு இது போன்ற பிரார்த்தனைகள் தெரியாது’ என கூறியுள்ளனர். ஆனாலும் விடாத ஆசிரியை மாணவிகளின் கைகளை கின்னம் போன்று வைத்துக்கொண்டு முகத்தின் மீது தேய்த்துக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார். இந்த வீடியோ வெளியாகி கர்நாடகாவில் பரபரப்பானது. இந்த சம்பவத்துக்கு ஹிந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றது. அரசு உடனடியாக பள்ளி மீதும் ஆசிரியை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் வலுத்து வருகிறது.