கண்டன ஆர்பாட்டம்

கிறிஸ்தவ மதமாற்ற துன்புறுத்தலினால் மறைந்த அரியலூர் ஹிந்து மாணவிக்கு நீதி கேட்டும், குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும், வழக்கை சி.பி.ஐ விசாரிக்கக் கோரியும் தமிழகத்தில் கட்டாய மதமாற்ற தடைச்சட்டம் கொண்டுவர வேண்டியும் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.