மூடப்பட்ட கோவில் திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி  கும்மங்குளம்  ஊரில் மக்கள் பல ஆண்டுகளாக வழிபட்டு வரும் முருகன் கோவில் கிறிஸ்தவர்கள் தூண்டுதலினால், தாசில்தார் உத்தரவின் பேரில் மூடப்பட்டது. இதனை அறிந்த இந்து முன்னணி போராட்டத்தில் இறங்கியது. இதனையடுத்து கோவில் பக்தர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டது.