கிறிஸ்துவ காப்பகக் கொடுமை

 மதுரை மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் கென்னட் அறக்கட்டளைக்கு சொந்தமான கிறிஸ்தவ சேவா சங்கம் என்ற ஆதரவற்றோர் மற்றும் மனவளர்ச்சி குன்றியோருக்கான கட்டண காப்பகம் இயங்கி வருகிறது. இந்த காப்பகத்தில் மனவளர்ச்சி குன்றிய 45 வயது மதிக்கத்தக்க பெண் கர்பமடைந்துள்ளார். இதனை குறித்து அவரது அண்ணன் அளித்த புகாரின் பேரில் விசாரித்த காவல்துரையினர், அங்கு வேலை பார்த்து வந்த 67 வயதான ஊழியர் ஜீவநேசன் என்பவர்தான் இதற்கு காரனம் என கண்டறிந்தனர். இதனையடுத்து ஜீவநேசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து காப்பக நிர்வாகிகள் 10 பேர், காப்பதக ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. காஷ்மீரின் அசிஃபா பானு, உ.பி, ஹத்ராஸ் பெண் கொலை வழக்கு போன்ற வெளிமாநில பெண்களுக்காக போராடிய தி.மு.கவின் கனிமொழி, ஜனநாயக மாதர் சங்கத்தினர், வை.கோ, திருமாவளவன், கம்யூனிஸ்ட்டுகள் என யாரும், தமிழகத்தில் நடந்த இந்த கொடுமை குறித்து இதுவரை வாய் திறக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.