5வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தப்பட்ட சந்திரயான்- 3

நிலவு தொடர்பான ஆய்வுக்காக அனுப்பப்பட்ட சந்திரயான்- 3 விண்கலம் கடந்த 14-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. பின்னர்…

4வது நாளாக முடங்கும் பார்லி.; நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்கட்சிகள் திட்டம்?

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி இரு அவைகளிலும் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், 4வது நாளாக…

உக்ரைனை புரட்டிப் போடும் பிரம்மோஸ் ஏவுகணைகள்

பிரம்மோஸ் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த முடியவில்லை. அந்த ஏவுகணைகள் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு வளையங்களைத் தாண்டி துல்லியமாக இலக்கை தாக்குகிறது…

பிரான்ஸ் அரசு சார்பில் மூவர்ணங்களில் பிரதமர் மோடிக்கு சைவ விருந்து

பிரான்ஸ் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய தேசியக் கொடி யின் மூவர்ணங்களில் சைவ விருந்து அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி…

ராஜ்யசபா எம்.பி பதவி; 11 பேர் போட்டியின்றி தேர்வு

ராஜ்யசபாவில் காலியாக இருந்த 11 இடங்களுக்கான தேர்தல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் திரிணமுல் காங்கிரஸ் சார்பில் 6 பேரும், பா.ஜ.,வை சேர்ந்த…

கூடி வாழ்தலுக்கு சிறந்த முன்மாதிரியாக இந்தியா விளங்குகிறது

சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் இருந்து செயல்படும் ‘முஸ்லிம் உலக லீக்’ என்ற மிதவாத தன்னார்வ அமைப்பின் பொதுச் செயலாளர் ஷேக்…

பொது சிவில் சட்டம்; 46 லட்சம் பேர் கருத்து

பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் 46 லட்சம் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள அனைத்து தரப்பு…

நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிப்பதற்கு ஸ்பெயின் நிறுவனத்துடன் கூட்டு

இந்திய கடற்படையின் ‘பி75’ நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, எல் அண்டு டி., நிறுவனம், ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ‘நவண்டியா’ நிறுவனத்துடன்…

மலேஷிய அமைச்சர்களுடன் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் பேச்சு

தென் கிழக்காசிய நாடான மலேஷியா சென்றுள்ள, நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்த நாட்டு பிரதமர், வெளியுறவு அமைச்சருடன் இரு…