காலிஸ்தான் பயங்கரவாதிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ்

காலிஸ்தான் பயங்கரவாதி கரண்வீர் சிங் என்பவருக்கு சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல், ரெட்கார்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பஞ்சாபை தனிநாடாக்கும் கோரிக்கையை முன்வைத்து…

தமிழகத்தில் 13 கலங்கரை விளக்கங்கள் மேம்படுத்தப்படும்: மத்திய நீர்வழிப் போக்குவரத்து துறை செயலர் தகவல்

தமிழகத்தில் 13 கலங்கரை விளக்கங்கள் மேம்படுத்தப்பட்ட சுற்றுலா தலமாக மாற்றப்பட்டு வருவதாக மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறைச்…

இலங்கையிலிருந்து படகு மூலம் 2 பேர் தனுஷ்கோடி வருகை

இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு அகதிகளாக 2 முதியவர்கள் வந்தனர். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் 2022 மார்ச் மாதத்தில் இருந்து ஒன்றரை…

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவலால் தேக்கடிக்கு சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்தது

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி வருவதால், தேக்கடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு குறந்து விட்டது. கேரள மாநிலம்…

இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா வழித்தடம் சர்வதேச வர்த்தகத்தின் அடித்தளமாக அமையும்: பிரதமர் மோடி தகவல்

கடந்த 2014-ம் ஆண்டு நாட்டின் பிரதமராக மோடி பொறுப்பேற்றார். அதே ஆண்டின் அக்டோபர் மாதம் முதல் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் அகில…

உலகின் 2-வது பெரிய கோயில் அக்டோபரில் திறப்பு

அமெரிக்காவின் நியூ ஜெர்சியின் ராபின்வில்லி டவுன்ஷிப்பில் பாப்ஸ் சுவாமி நாராயண் அக் ஷர்தாம் கோயில் கட்டப்பட்டுள்ளது. 2011 முதல் 2023 வரையிலான…

விளையாட்டில் சாதிக்கும் இந்தியா! அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் பெருமிதம்

”விளையாட்டில் நம் நாடு பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது,” என, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங்…

அக்.1-ம் தேதி ஒரு மணி நேர தூய்மை இயக்கம்: மக்கள் பங்கேற்க பிரதமர் மோடி அழைப்பு

நாட்டின் பல்வேறு பகுதிகளில் 9 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய…

இரட்டை வேடம் போடும் மேற்கத்திய நாடுகள்

”சர்வதேச அளவிலான பிரச்னைகளில் மற்றவர்களுக்கு ஒரு நீதி, தங்களுக்கு ஒரு நீதி என செல்வாக்குள்ள நாடுகள் இரட்டை வேடம் போடுகின்றன,” என,…