என்.டி.டி.வியின் போலித்தனம்

போலி செய்திகளை வெளியிடுவதிலும், உண்மையை திரித்துக் கூறுவதிலும் புகழ்பெற்றது என்.டி.டிவி. அதன் ஆசிரியர் ஸ்ரீனிவாச ஜெயின், கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில்…

மூன்றாவது அலை எப்போது?

ஐதராபாத் ஐ.ஐ.டி, கான்பூர் ஐ.ஐ.டி.,யைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் கணித முறை அடிப்படையில் கொரோனா மூன்றாவது அலையை கணித்துள்ளனர். இரண்டாவது அலை குறித்த…

கோவேக்சின் அபாரம்

கோவேக்சின் தடுப்பூசி குறித்து ஆய்வு செய்த அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் (என்.ஐ.எச்.) வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களிடம் இருந்து…

போலி பல்கலைக் கழகங்கள்

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில், ‘யு.ஜி.சி’யின் அனுமதி பெறாமல் 24 பல்கலைக் கழகங்கள்…

தேசிய கல்வி உதவித்தொகை

தொழில்நுட்பக் கல்வி இயக்குநர், அனைத்துபொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘நடப்பு கல்வியாண்டுக்கான ‘தேசிய கல்வி உதவித்தொகை’க்கான இணையதளம் (என்.எஸ்.பி) விரைவில்…

மாவோயிஸ்டுகள் சரண்

நக்சலைட்டுகள் தியாகிகள் வாரத்தை அனுசரிக்கும் அதே நேரத்தில், சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரிடம் மாவோயிஸ்டுகளின் மலங்கிர் பகுதி கமிட்டியின் பெண்…

இ-ருபி

பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று இ-ரூபி, டிஜிட்டல் கட்டண தீர்வை அறிமுகப்படுத்தினார். இதற்கு முன், பணபரிவர்த்தனைத் துறையில்…

சாதனை படைத்தது புவனேஸ்வர்

ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் 18 வயதை கடந்த அனைத்து மக்களுக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய…

தேச விரோதிகளுக்கு செக்

ஜம்மு காஷ்மிரில் அரசு பணியில் சேர்வதற்கும் வெளிநாடுகளுக்கு செல்ல பாஸ்போர்ட் பெறுவதற்கும் குற்றப்பிரிவு காவல்துறையில் (சி.ஐ.டி) இருந்து ‘செக்யூரிட்டி கிளியரன்ஸ்’ எனப்படும்…