அந்நியச் செலாவணி கையிருப்பு

இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்.பி.ஐ) வாராந்திர புள்ளி விவரத்தின்படி, அக்டோபர் 22ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பாரதத்தின்அந்நியச் செலாவணி கையிருப்பு 640.1…

கடற்படைக்கு உள்நாட்டு பீரங்கி

டொனால்ட் டரம்ப் அதிபராக இருந்த போது பாரதம் அமெரிக்காவிடம் இருந்து கடற்படைக்காக சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான 127…

துபாய் எக்ஸ்போவில் பாரத அரங்கு

துபாயில் நடைபெற்று வரும் பிரம்மாண்டமான  எக்ஸ்போ 2020ல் பாரத அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கம் ஒருமாத காலத்தை நிறைவு செய்துள்ளது. அக்டோபர்…

வாகனப்பயணம் நிறைவு

பாரதத்தின் 75வது சுதந்திர ஆண்டை குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட பி.ஆர்.ஓ எனப்படும் எல்லையோர சாலைகள் அமைப்பினரின் இருசக்கர வாகன பயணம்…

இழப்பீடு சட்டம்

மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா செய்தியாளர்கள் சந்திப்பில், ‘அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பில் மாநிலத்தில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள்…

கேதார்நாத்தில் மோடி

பிரதமராக பதவியேற்றது முதல் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோயிலுக்கு பலமுறை சென்று வழிபட்ட பிரதமர் மோடி, நேற்று…

பிரத்யேக சரக்கு முனையம்

வடக்கு கர்நாடகா பிராந்தியத்தின் வர்த்தகம் மற்றும் தளவாட போக்குவரத்தை மேம்படுத்தும் முயற்சியாக, அதன் முதல் பிரத்யேக உள்நாட்டு விமான சரக்கு முனையத்தை…

இலங்கைக்கு உரம் கொடுத்த பாரதம்

இலங்கை அரசு சீனாவில் இருந்து வாங்கிய உரங்களில் ஆபத்தான பாக்டீரியா உட்பட பல குளறுபடிகள் இருந்ததால் அதனை நிராகரித்து திருப்பி அனுப்பியது.…

ஏவுகணை சோதனை வெற்றி

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டி.ஆர்.டி.ஓ, போர் விமானம் வாயிலாக இலக்கை குறிவைத்து தகர்க்கும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. ராஜஸ்தானின்…