ரயில்வே மின்மயமாக்கல்

வடகிழக்கு இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பரபரப்பான ரயில் நிலையமான அசாமின் கௌஹாத்தி ரயில் நிலையத்திற்கு ஏ.சி மின்சார வழித்தடத்தை அறிமுகப்படுத்த ரயில்வே…

வளரும் பாரதம்

கடந்த 8 மாதங்களின் மிக அதிக அளவாக பாரதத்தின் உற்பத்தி குறியீடு அதிகரித்துள்ளது. அதாவது, வரப்புயர நீர் உயரும்.. என்ற ஔவையின்…

ரயில்வே வருவாய் அதிகரிப்பு

கடந்த அக்டோபர் மாதத்தில் ரயில்கள் மூலம் 117.34 மில்லியன் டன் சரக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு அக்டோபரில் கொண்டு…

வீரர்களுக்கு பதக்கங்கள்

தேசிய விளையாட்டு விருதுகள் 2020ன் அனைத்து வெற்றியாளர்களும் ஏற்கனவே ரொக்க விருதுகளைப் பெற்றிருந்தனர், ஆனால், கொரோனா பெருந்தொற்று காரணமாக காணொலி வாயிலாக…

தேசிய ரயில் அருங்காட்சியகம்

பாரத மாநிலங்களை ஒருங்கிணைத்த இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளை முன்னிட்டும் பாரதம் சுதந்திரம் அடைந்த 75வது வருட கொண்டாட்டத்தை…

ஐ.என்.எஸ் விக்ராந்த் ஆய்வு

பாரதத்திலேயே தயாரிக்கப்பட்டு வரும் முதல் விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்தின் பணிகளின் முன்னேற்றத்தை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும்…

பயங்கரவாத நிதி கண்கணிப்பு

சட்ட விரோத பணப் பரிவர்த்தனை மற்றும் பயங்கரவாதிகளுக்கு அளிக்கப்படும் நிதி உதவியைத் தடுப்பதற்கான கொள்கைகளை வகுக்க, ஜி 7 அமைப்பைச் சேர்ந்த…

நிலக்கரி நிறுவனங்களுக்கு பாராட்டு

அனல் மின் நிலையங்களுக்கு கடந்த 28, அக்டோபர் 2021 அன்று ஒரே நாளில் 22 லட்சம் டன் நிலக்கரியை அனுப்பி நிலக்கரித்துறை…

கடற்படை கப்பல் ஒப்படைப்பு

மும்பையில் உள்ள மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட முதல் P15B ஸ்டெல்த் வழிகாட்டி ஏவுகணை அமைப்புகளை கொண்ட டெஸ்ட்டிராயர்…