கடற்கரை தூய்மை இயக்கம்

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், “தற்போது நடைபெற்று வரும் 75 நாள் கடற்கரை தூய்மை இயக்கம்…

மக்கள் சேவை விழா

மகாராஷ்டிர அமைச்சரவை கூட்டத்தைத் தொடர்ந்து அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பிரதமர் மோடி பிறந்த நாள் முதல்…

இது நமக்கான நேரம்

‘மைன்ட் டு மைன்ட்’ மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்கள், பாரதத்தை தற்போது முதலீட்டுக்கு…

பாரதம் காத்திருக்கும்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற இரண்டு நாள் இந்தோ பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பின் (ஐ.பி.இ.எப்) அமைச்சர்கள் கூட்டத்தின் முடிவிற்குப் பிறகு…

பாரதம் வெளிப்படுத்திய போர் குணம்

மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி செய்தியாளர்களின் சந்திப்பின்போது, “வளர்ந்த நாடுகளில் எரிபொருள் விலை உயர்வு மிக அதிகமாக இருப்பதை ஒப்பிடுகையில்…

இதுதான் பாரதம்

சவுதி அரேபியாவுக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ரியாத் நகரில் வசிக்கும் பாரத சமூகத்தினருடன் ஒரு…

பாரதம் சக்திமிக்க நாடாகும்

செங்கல்பட்டு மாவட்டம் மேலக்கோட்டையூரில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனத்தின் பத்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சிறப்பு…

விஞ்ஞான சாதனைகளை கொண்டாடுவோம்

குஜராத்தில், மத்திய மாநில அறிவியல் மாநாட்டை வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமே மோடி துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “பாரதம்…

சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை

ஐ.நா.வில் உலகம் முழுவதும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நபர்களை உள்ளடக்கிய மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்வில் மும்பை தாஜ் ஹோட்டல் பொது மேலாளர்…