அகஸ்தீஸ்வரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது : கன்னியாகுமரி மண்ணையும், பிரதமர் மோடியையும் யாராலும் பிரித்து பார்க்க முடியாது. இந்த மண்ணில்…
Category: சமூகம்
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கின் சென்னை கிடங்கில் சோதனை
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கின் சென்னை கிடங்கில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது,…
கும்மிடிப்பூண்டியில் விரைவில் அமைகிறது ரயில் சக்கர ஆலை
”திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் ஆண்டுக்கு, 2.50 லட்சம் ‘வந்தே பாரத்’ ரயில் சக்கரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும்,” என, ரயில்வே அமைச்சர்…
ஊழல், தவறான நிர்வாகம்தான் இண்டியா கூட்டணியின் கொள்கை
பிரதமரின் சாலையோர வியாபாரிகள் தற்சார்பு நிதி திட்டத்தின் கீழ், நடைபெற்ற நிகழ்ச்சியில் 1 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு நேற்று கடன் வழங்கப்பட்டது.…
மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் 23 வகையான நாய்களை வளர்க்க தடை
மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் மூர்க்கத்தனமான, 23 வகை நாய்களை வளர்க்க தடை விதித்துள்ள மத்திய அரசு, இது தொடர்பான உத்தரவை,…
தமிழகத்தில் மேலும் 4 மாநகராட்சிகள் உருவாக்கம்
தமிழகத்தில் திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை நகராட்சிகள், மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இது தொடர்பாக…
விண்ணில் சீறிப்பாய்ந்தது உலகின் மிகப்பெரிய ராக்கெட்
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி நிறுவனம் பூமியின் சுற்றுப்பாதை, சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளி…
தமிழகத்திற்கும், தமிழ் பண்பாட்டிற்கும் தி.மு.க., எதிரி
கன்னியாகுமரியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். தமிழில் சகோதர சகோதரிகளே…
சட்ட விரோத பண பரிமாற்ற புகார்: சென்னையில் பல இடங்களில் ரெய்டு
சென்னை, தி.நகர் பசுல்லா சாலையில், ‘சாய் சுக்கிரன் வெஞ்சர்’ என்ற நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தை, நரேஷ் சுப்பிரமணி மற்றும் சந்தானகிருஷ்ணன் யுவராஜ்…