பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் புகார்: மக்களவைத் தேர்தல் களத்தில் பேச்சுரிமை பறிக்கப்படுகிறதா?

காங்கிரஸ் தேர்தல் தேர்தல் அறிக்கையில், “செல்வம் பகிர்ந்து அளிக்கப்படும்” என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியது. தேர்தல்…

“ப.சிதம்பரம் எண்ணம் ஒருபோதும் பலிக்காது” – சிஏஏ விவகாரத்தில் அமித் ஷா உறுதி

“தங்கள் வாக்கு வங்கியை குறிவைத்தே காங்கிரஸ் சிஏஏ சட்டத்தை ரத்து செய்ய விரும்புகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியை மக்கள் நன்கு புரிந்துகொண்டதால்,…

மக்களின் சொத்துகளை காங்கிரஸ் அபகரிக்கும்: பிரதமர் மோடி பிரச்சாரம்

உத்தர பிரதேசத்தின் அலிகரில் நேற்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிய தாவது: ஒரு காலத்தில் அயோத்தி, வாராணசி என…

ஒவ்வொரு அகதிக்கும் குடியுரிமை கிடைக்கும்: அமித்ஷா உறுதி

‘ஒவ்வொரு அகதிக்கும் குடியுரிமை கிடைக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார். இது…

ஹிந்து கடவுள்களை காங்., அவமதிக்கிறது: பிரதமர் மோடி வேதனை

ராஜஸ்தான் மாநிலம் டோங்கு மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: பாதுகாப்பான தேசம் மற்றும் வலுவான அரசின் முக்கியத்துவத்தை ராஜஸ்தான்…

‘வள்ளலார் பக்தர்களுக்கு தி.மு.க., அரசு செய்யும் நம்பிக்கை துரோகம்’ – : அன்புமணி குற்றச்சாட்டு

லோக்சபா தேர்தல் முடிந்ததும் வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை துவங்கி, வள்ளலார் பக்தர்களுக்கு, தி.மு.க., அரசு நம்பிக்கை துரோகம் செய்வதாக,…

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளினார்

உலகப் புகழ் கொண்ட ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் வீற்றிருக்கும் கோவில் மாநகரமாகிய மதுரையில் ஆண்டு தோறும் நடக்கும் சித்திரை திருவிழா…

ஊழல் அதிகாரிகளுக்கு ‘பாராட்டு விழா’: விவசாயிகளை தடுத்து நிறுத்தியது போலீஸ்

திருப்பூர் மாவட்டம், பொங்கலுார் ஒன்றியத்தில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சராசரியாக, தலா 1.5 லட்சம் ரூபாய் மானியத்தில், 46…

3 வழித்தடத்தில் அதிவேக ரயில் தமிழக அரசுக்கு ‘டிட்கோ’ அறிக்கை

சென்னை – கோவை உட்பட மூன்று வழித்தடங்களில் அதிவேக ரயில் இயக்குவது குறித்த ஆய்வு அறிக்கையை, தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம்,…