தமிழகத்தில் வாக்காளர் பெயர் நீக்கப்பட்டதாக புகார்; வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு ஆய்வு: தேர்தல் துறை அதிகாரி தகவல்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதாக அளிக்கப்படும் புகார் தொடர்பாக மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் ஆய்வு செய்யப்படும் என…

தண்ணீர் பந்தல் அமைக்க பாஜகவினருக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்

தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: கோடை வெப்பத்தைத் தணிக்க, பல பகுதிகளில் பாஜகவினர் நீர்மோர் பந்தல் அமைத்து, மக்களுக்கு…

இந்திய கடற்படையின் 26-வது தளபதியாக அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி பொறுப்பேற்பு: தாயின் பாதம் தொட்டு வணங்கி ஆசி பெற்றார்

கடற்படை புதிய தளபதியாக அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி நேற்று பொறுப்பேற்றார். அதற்கு முன் அவர் தனது தாயின் பாதம் தொட்டு…

இந்தப் பெட்டிக் கடையால்தான் டாக்டர் ஆனேன்: தந்தையின் ஓய்வு குறித்து மகன் நெகிழ்ச்சிப் பதிவு

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தைச் சேர்ந்தவர் வாஹித் மூமின். மருத்துவராக பணிபுரிகிறார். கடந்த 33 ஆண்டுகளாக பெட்டிக் கடை நடத்தி வந்த அவரது…

வெப்பத்தை தணிக்க வகுப்பறையை நீச்சல் குளமாக மாற்றிய உ.பி பள்ளி

உத்தர பிரதேச மாநிலத்தில் தாங்க முடியாத அளவுக்கு வெப்பம் வாட்டி வதைக்கிறது. மாநிலத்தில் வெப்ப அலை வீசுவதால் வெப்பத்தைத் தணிப்பதற்காக வகுப்பறையை…

ஐ.நா. சபை கூட்டத்தின் இந்திய பிரதிநிதியாக பஞ்சாயத்து தலைவர் உட்பட 3 பெண்கள் தேர்வு

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. சார்பில் மே 3-ம் தேதி “நிலையான வளர்ச்சி இலக்குகளை உள்ளூர் மையமாக்குதல்: இந்திய வளர்ச்சிக்கு வழிகாட்டும்…

சீக்கிய பிரிவினைவாதியை கொல்ல நடந்த சதியில் இந்தியாவின் ‘ரா’ உளவு அமைப்புக்கு தொடர்பா? – வாஷிங்டன் போஸ்ட் அறிக்கைக்கு இந்தியா கண்டனம்

அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் வெளியான அறிக்கை. அமெரிக்காவில் சீக்கிய பிரிவினைவாத தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுனை படுகொலை செய்யும் சதித்…

இந்தியா வல்லரசு நாடாக முயல்கிறது; ஆனால் நம் நாடு பிச்சை எடுக்கிறது – பாக். எதிர்க்கட்சித் தலைவர் வேதனை

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடியும் அரசியல் குழப்பமும் நீடித்து வருகிறது. இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மவுலானா ஃபஸ்லுர் ரஹ்மான் இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒப்பிட்டு…

சென்னை – வேலுார் ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு

சென்னை கடற்கரை – வேலுார் கன்டோன்மென்ட் பயணியர் ரயில், வரும் 2ம் தேதி முதல் திருவண்ணாமலை வரை நீட்டித்து இயக்கப்படும் என,…