கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவு ஏற்படுமா? பயப்பட தேவையில்லை என நிபுணர்கள் கருத்து!

கொரோனா தடுப்பூசியில் பக்க விளைவு ஏற்படும் என்ற தகவல் வெகுவாக பரவியுள்ள நிலையில், இது பற்றி பயப்படத் தேவையில்லை என, பிரபல…

எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினரின் இடஒதுக்கீட்டை நீக்கும் செயலில் பாஜக ஈடுபடாது: அமித் ஷா உறுதி

எஸ்சி, எஸ்டி, ஓபிசியினரின் இடஒதுக்கீட்டை நீக்கும் செயலில் பாஜக எப்போதும் ஈடுபடாது. அதே நேரத்தில் இடஒதுக்கீட்டை நீக்குவதற்கு காங்கிரஸ் முயன்றாலும் அதைத்…

வட மற்றும் தென் மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வு பாகுபாடு பிரச்சினையை தீர்க்க அறிவார்ந்த தலைமை தேவை

“வட மற்றும் தென் மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வு பாகுபாடு பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மத்திய மற்றும் மாநில அளவில் அறிவார்ந்த தலைமை தேவை”…

‘தாகம் தீர்க்க வீடுகள் முன்பு குடிநீர் வையுங்கள்’ – மதுரையில் ஒலிபெருக்கி மூலம் முதியவர் விழிப்புணர்வு

மதுரை நகர்ப்பகுதியில் ஒலி பெருக்கி மூலம் முதியவர் ஒருவர், மக்கள் குடிப்பதற்காக சாலையோரங்களில் வசிப்போர் தங்கள் வீட்டின் முன் பாத்திரங்களில் குடிநீர்…

வறட்சி பாதிப்பு: விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அன்புமணி வேண்டுகோள்

தமிழகம் முழுவதும் நிலவி வரும் கடுமையான வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் மாம்பழம் மற்றும்…

செயலிகள் மூலம் மோசடி: தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் சிபிஐ சோதனை

மொபைல் செயலிகள் மூலம் முதலீடு திட்டங்கள் என்ற பெயரில் நடைபெற்று வரும் மோசடி குறித்து தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் சிபிஐ…

ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.2.10 லட்சம் கோடி: புதிய உச்சம் தொட்டு சாதனை

இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக…

பிற மாநிலங்களை ஆராயும் வேளாண் துறை

மானிய கோரிக்கையில் புதிய திட்டங்களை அறிவிப்பது தொடர்பாக, பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தும் திட்டங்களை, வேளாண் துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். நடப்பாண்டு, பிப்ரவரி…

பொய்களை பரப்பும் காங்கிரஸ்: ராமரை தரிசித்த பின் அனுராக் தாக்கூர் பேட்டி

  தேர்தல் நேரத்தில் பொய்களை பரப்பும் வேலையை காங்கிரஸ் செய்து வருகிறது என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டியுள்ளார்.…