வாராணசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்: பாஜக, கூட்டணி கட்சி தலைவர்களுடன் பிரம்மாண்ட ஊர்வலம்

மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் வாராணசியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி, மே 14-ம் தேதி கடைசி நாளில் வேட்புமனு தாக்கல்…

‘ஐபோன்’களை உடைத்து கடலில் வீசிய சாதிக்: குற்றபத்திரிகையில் தகவல்

சென்னையை சேர்ந்த, தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்,36; போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி, டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.…

10 ஆண்டாக ஒரே இடத்தில் வசிப்போருக்கு விற்பனை பத்திரம்: வாரியம் நடவடிக்கை

தமிழக நகர்ப்புற பகுதிகளில் ஆட்சேபனை இல்லாத பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, அந்த நிலங்களை வீட்டு மனையாக ஒதுக்க அரசு முடிவு செய்தது.…

ஜப்பானை பின்னுக்குத் தள்ளி உலகின் 4-வது பெரிய சூரிய சக்தி உற்பத்தியாளராக இந்தியா சாதனை

உலக மின் ஆற்றல் தொடர்பான விவரங்களைச் சேகரித்து வரும் எம்பர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2015-ல் சூரிய சக்தி உற்பத்தியாளர்…

சிஏஏ சட்டத்தை உங்கள் பாட்டியால் கூட ரத்து செய்ய முடியாது: ராகுலுக்கு அமித் ஷா சவால்

உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரியில் நேற்று முன்தினம்  நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு மத்திய அமைச்சர் அமித் ஷா பிரச்சாரம்…

வட இந்தியா – தென்னிந்தியா என நாட்டை கூறு போட திட்டமிடும் காங்கிரஸ்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முதலில் நேற்று காலையில் தெலங்கானாவின் வாரங்கல்…

ஐஐடி ஸ்டார்ட்-அப் நிறுவனம் உருவாக்கிய புதிய மைக்ரோசிப்: இந்திய நிறுவனங்கள் பயன்படுத்த அழைப்பு

சென்னை ஐஐடி ஸ்டார்ட்-அப் நிறுவனமான மைன்ட்குரோவ் டெக்னாலஜிஸ் நிறுவனம் குறைந்த செலவில் உயர்திறன்மிக்க புதிய மைக்ரோசிப் சாதனத்தை (‘Secure IoT’) வணிகரீதியாக…

போலீஸ் உதவியில்லாமல் கஞ்சா விற்பனை நடைபெற வாய்ப்பில்லை: உயர் நீதிமன்றம் அதிருப்தி

ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “மதுரை ஒத்தக்கடை யானைமலை ஐயப்பன் நகர் பகுதியில் கடந்த…

நட்பு நாடுகளுடன் சேர்ந்து தென் சீன கடல் பகுதியில் 3 இந்திய போர்க் கப்பல்கள் பயிற்சி

சிங்கப்பூர், வியட்நாம், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் ஆகிய ஆசிய நாடுகளின் கடற்படையுடன் தென் சீனகடல் பகுதியில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதற்காக 3 இந்திய…