திருச்செந்தூரில் 100 அடி உள்வாங்கிய கடல்

தென் தமிழக கடற்கரைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதன் காரணமாக கன்னியாகுமரி உள்ளிட்ட சில பகுதிகளில்…

“பாஜக வென்றால் தெலங்கானாவில் முஸ்லிம் இடஒதுக்கீடு ரத்து” – அமித் ஷா உறுதி

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தெலங்கானாவின் போங்கிர் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பாஜக மூத்த தலைவரும், மத்திய…

பிரதமர் மோடியை அவதூறாகப் பேசியது போன்ற நிகழ்வு மீண்டும் ஏற்படாது: மாலத்தீவு

மாலத்தீவு வெளியுறவு அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு முதல்முறையாக இந்தியா வந்துள்ள மூசா ஜமீர், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “இது…

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீண்டும் இந்தியாவுடன் இணைப்பதில் அனைத்து கட்சியும் உறுதி: அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து

டெல்லியில் உள்ள கார்கி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மாணவர்கள் இடையே மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது: காஷ்மீருக்கு…

ராகுல், பிரியங்காவுடன் வாதிட தயார்: ஸ்மிருதி இரானி சவால்

பிரதமர் மோடி தனது நண்பர்களின் ரூ. 16 லட்சம் கோடியைத் தள்ளுபடிசெய்தார். ஆனால், விவசாயிகளின் கடனில் ஒரு ரூபாய் கூட தள்ளுபடி…

குடும்ப வளர்ச்சிக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் இடையேயான யுத்தம்: அமித் ஷா பேச்சு

இந்த மக்களவைத் தேர்தல், குடும்ப வளர்ச்சிக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் இடையே நடக்கும் யுத்தம் என்று தெலங்கானா மாநிலம் புவனகிரியில் நேற்று நடைபெற்ற…

ஜார்க்கண்டில் சட்டமீறல், ஊழல் அதிகரிப்பு: நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: பீஹார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா போன்ற மாநிலங்களில் பாரம்பரிய…

வாராணசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்: பாஜக, கூட்டணி கட்சி தலைவர்களுடன் பிரம்மாண்ட ஊர்வலம்

மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் வாராணசியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி, மே 14-ம் தேதி கடைசி நாளில் வேட்புமனு தாக்கல்…

‘ஐபோன்’களை உடைத்து கடலில் வீசிய சாதிக்: குற்றபத்திரிகையில் தகவல்

சென்னையை சேர்ந்த, தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்,36; போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி, டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.…