பாகிஸ்தானில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்றுவரும் போராட்டம் நேற்று முன்தினம் நான்காவது நாளை எட்டியது.…
Category: சமூகம்
ஊழலுக்கு எதிரான கடும் நடவடிக்கை தொடரும்: பிஹார் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி உறுதி
பிஹார் மாநிலம் ஹாஜிபூர் மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் நேற்றுமுன்தினம் கலந்து கொண்ட பிரதமர் இதுகுறித்து பேசியதாவது: அமலாக்கத்துறை…
இப்போதே பங்குகளை வாங்குவது நல்லது; ஜூன் 4-க்குப் பிறகு பங்குச் சந்தை உயரும்: அமித் ஷா நம்பிக்கை
பாஜகவின் மோசமான செயல்திறன் காரணமாகவே பங்குச் சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்து வருவதாக செய்திகள் வெளியான நிலையில், அது வதந்தி என தெரிவித்த…
இந்திய விமானங்களை இயக்கும் திறன் எங்களிடம் இல்லை: மாலத்தீவு
‘மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவம் முழுமையாக வெளியேறி உள்ள நிலையில், இந்தியா வழங்கிய மூன்று விமானங்களை இயக்கும் திறன் கொண்ட விமானிகள்…
மாபியா இல்லாத மாநிலமாக உ.பி. அறிவிக்கப்படும்: யோகி நம்பிக்கை
உத்தர பிரதேச முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: உத்தரபிரதேச மாநிலத்தில் மாபியா கும்பலின் அட்டகாசம் ஒழிக்கப்பட்டு வருகிறது. மோசமான மாபியா…
“பலவீனமான, நிலையற்ற காங்கிரஸ் அரசை நாடு விரும்பவில்லை” – மோடி
பிஹார் மாநிலம் முசாபர்பூர் நகரில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்த தேர்தல் இந்தியாவின்…
பெண்களை மிரட்டும் குண்டர்கள்; திரிணமுல் மீது பிரதமர் ஆவேசம்
மேற்கு வங்கத்தில் உள்ள 42 லோக்சபா தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக, வரும் ஜூன் 1 வரை தேர்தல் நடக்கிறது. ஏற்கனவே மூன்று…
பத்ரிநாத் கோவில் தரிசனத்திற்கு திறப்பு
உத்தரகண்டில் பிரசித்தி பெற்ற கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய நான்கு இடங்களில் உள்ள கோவில்கள், கடும் பனிப்பொழிவு இருக்கும் குளிர்…
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டங்கள்… தீவிரம்! இந்தியாவுடன் இணைவதற்கு ஆதரவு அதிகரிப்பு
நாடு சுதந்திரம் பெற்றபோது ஏற்பட்ட பிரிவினையை அடுத்து, பாகிஸ்தான் தனி நாடாக உருவானது. அப்போது, இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணைய காஷ்மீர்…