இந்தியாவில் பல்வேறு சைபர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த சைபர் குற்றவாளிகள் பயன்படுத்திய சுமார் 1,000-க்கும் மேற்பட்ட ஸ்கைப் ஐடி-களை முடக்கியுள்ளது…
Category: சமூகம்
26 ஆண்டுக்குப் பிறகு காஷ்மீரின் ஸ்ரீநகரில் அதிகபட்ச வாக்குப்பதிவு
ஜம்மு காஷ்மீரில் 5 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி உதம்பூர், ஏப்ரல் 26-ம் தேதி ஜம்மு…
அழிவின் விளிம்பில் நடுகல் தொகுப்பு; பாதுகாக்குமா தொல்லியல் துறை
நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு அருகேயுள்ள மேலுார் கிராமத்தில், அழிவின் விளிம்பில் உள்ள நடுகல் தொகுப்பை, தொல்லியல் துறை பாதுகாக்க வேண்டும் என,…
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் திருச்சி வருகை: 4 நாள் பயிற்சி முகாமில் பங்கேற்கிறார்
ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில இந்திய தலைவர் மோகன் பாகவத்திருச்சிக்கு நேற்று வருகை தந்தார். சென்னை – திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலில்…
வங்கதேசத்தினர் திருப்பூரில் ஊடுருவல்: ஹிந்து முன்னணி புகார்
”திருப்பூரில் ஆயிரக்கணக்கான வங்கதேசத்தினர் வந்து குவிகின்றனர். அவர்களை அரசு ஆய்வு செய்ய வேண்டும்; உளவுத்துறை சரியாக இயங்க வேண்டும்,” என, ஹிந்து…
அண்ணாமலை மீது வழக்கு பதிய அனுமதி அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்தாண்டு செப்டம்பர் மாதம் மதுரையில் பேசும்போது, மீனாட்சி அம்மன் கோயிலில் 1956-ம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில்,…
இந்திய குங்குமப்பூ ஒரு கிலோ விலை ரூ.4.95 லட்சம்: ஈரானில் பதற்றம் நிலவுவதால் 27% உயர்வு
இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர் பகுதிகளில் குங்குமப்பூ அதிக அளவில் விளைகிறது. அதேபோல் மேற்கு ஆசியப் பகுதியைச் சேர்ந்த ஈரானிலும் அதிக அளவில் குங்குமப்பூ…
விலை உயர்வை கண்டித்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 4-வது நாளாக தொடரும் போராட்டம்
பாகிஸ்தானில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்றுவரும் போராட்டம் நேற்று முன்தினம் நான்காவது நாளை எட்டியது.…
ஊழலுக்கு எதிரான கடும் நடவடிக்கை தொடரும்: பிஹார் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி உறுதி
பிஹார் மாநிலம் ஹாஜிபூர் மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் நேற்றுமுன்தினம் கலந்து கொண்ட பிரதமர் இதுகுறித்து பேசியதாவது: அமலாக்கத்துறை…