குடியரசு தினத்தையொட்டி, மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அதன் தலைவர் மோகன்…
Category: சமூகம்
காஷ்மீரில் இயக்க தயாராகிறது வந்தே பாரத்..
”ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப, பிரத்யேக ‘வந்தே பாரத்’ ரயில் தயாரிக்கப்படுகிறது,” என, ஐ.சி.எப்., பொது மேலாளர் மால்யா…
நடிகர் விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது: முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, சிரஞ்சீவி, வைஜெயந்தி மாலாவுக்கு பத்ம விபூஷண் விருது
கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு,…
650 நெல் ரகங்களை பாதுகாத்து வரும் கேரள விவசாயிக்கு பத்மஸ்ரீ விருது
கேரளாவில் கடந்த 2008 முதல் 650 நெல் ரகங்களை பாதுகாத்து வரும் சத்யநாராயணா பெலேரிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் காசர்கோடு…
சித்த மருத்துவம் குறித்து விழிப்புணர்வு: ஆயுஷ் அமைச்சகத்துக்கு அன்புமணி வலியுறுத்தல்
இந்தியாவில் உள்ள 600-க்கும் மேற்பட்ட மாவட்டத் தலைநகரங்களிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் 20 ஆயிரத்துக்கும் கூடுதலான மக்கள்தொகை கொண்ட நகரங்களிலும் சித்த மருத்துவம்…
ரூ.9,482 கோடி வருவாய்: தெற்கு ரயில்வே தகவல்
நடப்பு நிதியாண்டில், இதுவரை 9,482 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டு உள்ளதாக, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் கூறினார். சென்னை…
ராணுவ தளவாட தயாரிப்பில் கூட்டணி இந்தியா – பிரான்ஸ் அரசுகள் உறுதி
நம் ராணுவ தளவாடங்களை இணைந்து மேம்படுத்தவும், தயாரிக்கவும் தேவையான ராணுவ தொழில் துறை கூட்டாண்மை ஒப்பந்தத்தை இந்தியா – பிரான்ஸ் உறுதிபடுத்தி…
அலங்கார அணிவகுப்பு: தீயணைப்பு, மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு பரிசு
குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகளில், தீயணைப்புத்துறை வாகனம் முதல் பரிசை தட்டிச் சென்றது. இரண்டாம் பரிசை, காவல்…
அரசியல் மாற்றத்தை விரும்பியவர் விஜயகாந்த்: அண்ணாமலை பேச்சு
தமிழகத்தில் தி.மு.க.,வினர் குறுநில மன்னர்களாக உள்ளனர்’ என, பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார். பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘என் மண்;…