படகில் சங்கப் பிரார்த்தனை

நம் தேசத்தில் ஆர்.எஸ்.எஸ் என அழைக்கப்படும் ராஷ்டிரீய ஸ்வயம்சேவக சங்கம் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகர்கள் தங்கள் சேவைப்…

இளவட்டக்கல் போட்டி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மங்காபுரம் ஹிந்து நாடார் மேல்நிலைப்பள்ளியில், சேவாபாரதி மற்றும் சமுதாய நல்லிணக்க பேரவை இணைந்து இருபதாம் ஆண்டு இளவட்டக்கல்…

ஏ.பி.வி.பி மனு

மத மாற்றத்தின் காரணமாக உயிரிழந்த அரியலூர் மாணவியின் தற்கொலை வழக்கை சி.பி.ஐக்கு மாற்றக்கோரி கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரனிடம் ஏ.பி.வி.பி…

ஆர்.எஸ்.எஸ் தலைவர் சந்திப்பு

மணிப்பூர், திரிபுரா மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ் தலைவர் டாக்டர். மோகன் பாகவத், திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேவை மரியாதை…

சேவாபாரதி சேவை மையம்

சேவாபாரதி தமிழ்நாடு சார்பாக சேலம் மாவட்டம் பூசாரிப்பட்டி  நாகாம்மாள் ஞானசம்பந்தம் சேவை மையம் துவக்க நிகழ்ச்சி கடந்த 21.01.2022 அன்று நடைபெற்றது.…

சங்கமலர் செயலி வெளியீடு

மதுரையில் சக்ஷம் அமைப்பின் சார்பாக நடைபெற்ற விழாவில் ஆர்.எஸ்.எஸ் முன்னாள் அகில பாரத பொதுச் செயலாளர் சுரேஷ் பையா ஜோஷி “சங்கமலர்”…

புத்தகம் வெளியீடு

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் தலைவர் டாக்டர் மோகன் பகவத், ரங்கஹரி சமீபத்தில் எழுதிய வியாச பாரதத்தில் பீஷ்மரே என்ற மளையாள நூலை…

விவேகானந்த கேந்திராவில் மோகன் பாகவத்

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவில் புதிதாக கட்டப்பட்ட சுவாமி விவேகானந்த சபா கிரஹம், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் மற்றும் தமிழக ஆளுனர்…

ஏ.பி.வி.பி ஜே.என்.யு கண்காட்சி

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தின் (ஏ.பி.வி.பி) ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யூ) மாணவர் பிரிவு, 1990ம் ஆண்டு காஷ்மீரில் காஷ்மீரி ஹிந்துக்களின்…