மனித மூளையில் சிப் 2-வது நபருக்கு பொருத்த ஒப்புதல் பெற்ற நியூராலிங்க்

எலான் மஸ்கின் நியூராலிங்க் நிறுவனம் மனித மூளையில் சிப் பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்தச் சூழலில் இரண்டாவது நபருக்கு மூளையில்…

“காங்கிரஸ், கூட்டணிக் கட்சிகள் 60 ஆண்டுகளாக நாட்டை நாசப்படுத்தி விட்டன” – மோடி பேச்சு

பிஹார் மாநிலம் கிழக்கு சம்பாரனில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “முதல் 5 கட்ட தேர்தல் நேற்று முன்தினம்…

பெங்களூரு குண்டு வெடிப்பு விவகாரம்: கோவையில் டாக்டர்கள் வீடுகளில் என்.ஐ.ஏ சல்லடை

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், ராமேஸ்வரம் கபே ஹோட்டலில், மார்ச் 1ல், குண்டு வெடிப்பு நடந்தது. இது தொடர்பாக, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய…

ஒடிசாவில் தாமரை மலரும்: அமித்ஷா

‘ஒடிசாவில் சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில் பா.ஜ., வெற்றி பெறும். தாமரை மலரும்’ என தேர்தல் பிரசாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர்…

மத்தியில் மோடி தலைமையில் மீண்டும் பா.ஜ., ஆட்சி: பிரசாந்த் கிஷோர் கணிப்பு

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும், கடந்த முறையை போல் இந்த முறையும் தொகுதிகள்…

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அலை: பிரதமர் மோடி சந்தோஷம்

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அலை வலுத்து வருகிறது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் பிரதமர்…

இலங்கை மலையகத்தில் உள்ள சீதை அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

இலங்கையின் மலையகத்தில் உள்ள நுவரெலியா நகரில் இருந்து5 கி.மீ. தொலைவில் `சீதா எலிய’என்னுமிடத்தில் சீதையை மூலவராகக் கொண்ட பிரசித்தி பெற்ற சீதை…

ஆம் ஆத்மி கட்சி விதி மீறி ரூ.7 கோடி வெளிநாட்டு நிதி பெற்றது: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு

கடந்த 2014 மற்றும் 2022-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில்ஆம் ஆத்மி கட்சி விதிமுறைகளை மீறி ரூ.7.08 கோடி வெளிநாட்டு நிதியைப் பெற்றுள்ளதாகஅமலாக்கத்…

ஆந்திர மாநில தேர்தலில் 33 வன்முறை சம்பவங்கள்: சிறப்பு ஆய்வு குழு விசாரணையில் தகவல்

ஆந்திராவில் நடந்து முடிந்த தேர்தலில் வன்முறை சம்பவங் களில் பலர் படுகாயம் அடைந்தனர். சில வேட்பாளர்கள் மீது கொலை வெறி தாக்குதல்…