உத்தர பிரதேசத்தில் ரூ.3,000 கோடி முதலீட்டில் ஏவுகணை, வெடிமருந்து ஆலை தொடக்கம்

அதானி குழுமம் சார்பில் உத்தர பிரதேசத்தில் ரூ.3,000 கோடி முதலீட்டில் ஏவுகணை மற்றும் வெடிமருந்து உற்பத்தி ஆலைகள் தொடங்கப்பட்டு உள்ளன. அதானி…

மணல் குவாரிகள் மூலமாக சட்டவிரோத பணப்பரிமாற்றம்; 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் – உச்ச நீதிமன்றம்

மணல் குவாரிகள் மூலமாக சட்ட விரோதமாக கிடைத்த தொகையை சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் ஈடுபடுத்தியதாக அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள வழக்கில், திருச்சி,கரூர்,…

ஆதார் அட்டை முடக்கப்பட்டாலும் தேர்தலில் வாக்களிக்க முடியும்: தேர்தல் ஆணையம்

முடக்கப்பட்ட ஆதார் அட்டைகளால் ஒருவர் வாக்களிப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி பிரிதிநிதிகள் குழுவுக்கு தலைமைத் தேர்தல்…

பிரதமரின் சூரிய மின் திட்டம்: 7 நாளில் 25,000 விண்ணப்பம்

பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுதும் ஒரு கோடி வீடுகளுக்கு, சூரிய சக்தி இலவச மின் திட்டத்தை அறிவித்துள்ளார். அத்திட்டத்தில், 1…

தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாடுபடாத தி.மு.க., – காங்.,: பிரதமர் மோடி சாடல்

தமிழகத்தின் வளர்ச்சிக்கு தி.மு.க.,வும், காங்கிரசும் பாடுபடவில்லை” என பல்லடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த…

ககன்யான் திட்டம்: விண்வெளி செல்லும் இந்திய வீரர்களை அறிமுகம் செய்தார் பிரதமர்

ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளி செல்லும் 4 வீரர்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்தார். விமானப்படையைச் சேர்ந்த குரூப் கேப்டன் பிரசாந்த்…

ககன்யான் திட்ட பணிகள்: பிரதமர் மோடி நேரில் ஆய்வு

திருவனந்தபுரத்தில் இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு நிலையத்தில் ககன்யான் திட்டப்பணிகள் குறித்து பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தார். இந்த…

கடலோர காவல் படையில் பெண்களுக்கு நிரந்தர பணி: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

‘கடலோர காவல் படையில் பெண்களுக்கு நிரந்தர பணி நியமனத்தை அரசு வழங்கவில்லை எனில், நீதிமன்றம் வழங்கும்’ என, உச்ச நீதிமன்றம் நேற்று…

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றியுள்ள விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை என்ன?

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றிலும் உள்ள விதிமீறல் கட்டடங்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கை குறித்து உள்ளூர் திட்ட குழுமம் அறிக்கை…