குத்துச்சண்டை பயிற்சி அரங்கம் அமைத்து தர வேண்டும்: தேசிய சாம்பியன் வீரர்கள் கோரிக்கை

தமிழகத்தில் குத்துச்சண்டை வீரர்களுக்கான பயிற்சி அரங்கம் அமைத்து தர வேண்டும் என்று தேசிய சாம்பியன் பட்டம் வென்றவீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மகாராஷ்டிர…

ஜூன் 3, 4-ம் தேதிகளில் அரிய நிகழ்வு: வானில் 6 கோள்களின் அணிவகுப்பு; வெறும் கண்ணால் பார்க்கலாம்

 ஒரு கோளுக்கு அடுத்து இன்னொரு கோள் என்று அடுக்கி வைக்கப்பட்டது போல நம் கண்களுக்கு தெரியும் நிகழ்வு கோள்களின் தொடர்வரிசை நிகழ்வு…

‘செங்கோல் தமிழர்களின் பெருமை’

சென்னை மயிலாப்பூரில் உள்ள ரசிக ரஞ்சனி சபாவில், ‘செங்கோல் மறுமலர்ச்சி விழா’ நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில், சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு…

‘ஹெல்த் இன்சூரன்ஸில்’ கால் பதிக்கும் எல்.ஐ.சி.,

பொதுத்துறை காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சி., உடல்நலக் காப்பீடு பிரிவில் கால் பதிக்க உள்ளதாக, அதன் தலைவர் சித்தார்த்த மொஹந்தி தெரிவித்துள்ளார். சந்தர்ப்பம்…

பிரஜ்வல் ஆபாச வீடியோ வழக்கு காங்., பிரமுகர்கள் இருவர் கைது

  ,கர்நாடகாவில், ஹாசன் தொகுதி ம.ஜ.த., – எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, 33. பல பெண்களை மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்தது…

பயங்கரவாதிகளுக்கு உதவிய இலங்கை நபருக்கு வலைவீச்சு

இலங்கையில் இருந்து நான்கு பயங்கரவாதிகள், குஜராத் மாநிலம் ஆமதாபாத் வருவதாக அம்மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசாருக்கு சமீபத்தில் தகவல் வந்தது.…

“சிறையில் இருந்து பணி…” – கேஜ்ரிவால் பற்றி ராஜ்நாத் சிங்

பஞ்சாபில் ஃபதேகர் சாஹிப் தொகுதி பாஜக வேட்பாளர் கெஜராம் வால்மீகிக்கு ஆதரவாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.…

சென்னையில் என்ஐஏ விசாரணை தொடங்கியது: பேராசிரியர் உட்பட 6 பேரின் வீடுகளில் போலீஸார் தீவிர சோதனை

சென்னையில் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக பேராசிரியர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக…

இதுவரை இல்லாத அளவில் பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பார் மோடி: அமெரிக்க நிறுவன சிஇஓ நம்பிக்கை

இந்திய வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவில் பெரும்பான்மை பெற்று பிரதமர் மோடி ஆட்சி அமைப்பார் என்று அமெரிக்காவின் ‘இண்டியா பர்ஸ்ட் க்ரூப்’…