வட இந்தியா – தென்னிந்தியா என நாட்டை கூறு போட திட்டமிடும் காங்கிரஸ்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முதலில் நேற்று காலையில் தெலங்கானாவின் வாரங்கல்…

ஐஐடி ஸ்டார்ட்-அப் நிறுவனம் உருவாக்கிய புதிய மைக்ரோசிப்: இந்திய நிறுவனங்கள் பயன்படுத்த அழைப்பு

சென்னை ஐஐடி ஸ்டார்ட்-அப் நிறுவனமான மைன்ட்குரோவ் டெக்னாலஜிஸ் நிறுவனம் குறைந்த செலவில் உயர்திறன்மிக்க புதிய மைக்ரோசிப் சாதனத்தை (‘Secure IoT’) வணிகரீதியாக…

போலீஸ் உதவியில்லாமல் கஞ்சா விற்பனை நடைபெற வாய்ப்பில்லை: உயர் நீதிமன்றம் அதிருப்தி

ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “மதுரை ஒத்தக்கடை யானைமலை ஐயப்பன் நகர் பகுதியில் கடந்த…

நட்பு நாடுகளுடன் சேர்ந்து தென் சீன கடல் பகுதியில் 3 இந்திய போர்க் கப்பல்கள் பயிற்சி

சிங்கப்பூர், வியட்நாம், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் ஆகிய ஆசிய நாடுகளின் கடற்படையுடன் தென் சீனகடல் பகுதியில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதற்காக 3 இந்திய…

அடுத்த ஆண்டு முதல் வெடிபொருள் இறக்குமதியை நிறுத்த இந்தியா முடிவு

இந்தியா அதன் ராணுவத் தளவாடங்களுக்கு வெளிநாடுகளை பெரிதும் சார்ந்து இருக்கிறது. ராணுவ தளவாட இறக்குமதியில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. உலகளாவிய…

நாடு முழுவதும் 3-ம் கட்ட மக்களவை தேர்தல்: 93 தொகுதிகளில் 64% வாக்குப்பதிவு

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19-ம்தேதி நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 102 தொகுதிகள், ஏப்ரல்…

கைகளை இழந்த மாற்றுத் திறனாளி பாதத்தை பயன்படுத்தி வாக்களித்தார்!

குஜராத் கேடா தொகுதியின் நடியாட் வாக்குச்சாவடியில் நேற்று முன்தினம் நடைபெற்ற மக்களவை தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் கைகளை இழந்த மாற்றுத்திறனாளி…

ஒரே ஒரு வாக்காளரை கொண்ட வாக்குச்சாவடியில் 100% வாக்குப்பதிவு

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. ஒவ்வொரு வாக்காளரும் எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் ஓட்டளிப்பதை உறுதி செய்வதில் தேர்தல் ஆணையம் முனைப்புடன்…

தென் இந்தியர்கள் ஆப்ரிக்கர்கள்; சாம் பிட்ரோடா மீண்டும் சர்ச்சை பேச்சு

பரம்பரை சொத்து வரி குறித்து தெரிவித்த கருத்தினால் ஏற்பட்ட சர்ச்சையை காங்கிரஸ் கட்சி சமாளிப்பதற்குள் அக்கட்சியின் அயலக அணி பொறுப்பாளர் சாம்…