திதி கொடுக்கும் போராட்டம்

கொரோனாவை காரணம்காட்டி, ஹிந்துக்கள் வழக்கமாக ஆடி அமாவாசை காலத்தில் முன்னோர்களுக்கு கடற்கரை, குளக்கரைகளில் திதி கொடுப்பதற்கான அனுமதியை தி.மு.க தலைமையிலான தமிழக…

கோயிலுக்குள் செருப்பணிந்த மருத்துவர்

வேலூர் மாவட்டம் பொய்கை பகுதி முத்தாலம்மன் கோயிலில் சமீபத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் ரெஜினா என்ற பெண் மருத்துவர், கோயிலின்…

கோயில் நிலத்தில் கல்லூரி

‘பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நேரு மெட்ரோ ரயில் நிலையம் அருகில், சீனிவாச பெருமாள் கோயிலுக்கு சொந்தமாக 50 ஆயிரம் சதுர அடி இடம்…

கோயில் நிலம் மீட்க வழக்கு

வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணமங்கை கிராமத்தில் 1,000…

கோயில் மாடுகள் பொதுநல மனு

அண்மையில், ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோயிலின் 100க்கும் மேற்பட்ட பசுமாடுகள் எவ்வித அறிவிப்பும் இன்றி தானமாக அளிக்கப்பட்டது. கோயிலுக்கு பக்தர்கள்…

தாய் மதம் திரும்புவோம்

மதுரை மாநகர் புதூர் நகரில் முஸ்லிம் மதத்தில் இருந்து முழு மனதுடன் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் தங்கள் தாய் மதமான…

ஹிந்துக்கள் வாழ்விடம் பறிப்பு

உத்தரபிரதேசத்தின் மொராதாபாத்தில் உள்ள லஜ்பத் நகர் ஷிவ் விஹார் காலனியின் 81 குடும்பங்கள் கூட்டாக ‘வீடு விற்பனைக்கு’ என போஸ்டர் ஒட்டிவிட்டு…

கோயிலில் வழிபட தடை

ராஜபாளையம், சுந்தரநாச்சியார்புரம் கிராமத்தில் பட்டியலின சமுதாய மக்கள் வழிபாடு செய்வதற்காக காளியம்மன் கோயில், முனியாண்டி கோயில் உள்ளது. அந்த ஊரில் கம்யூனிஸ்ட்‌…

காவடி ஊர்வலத்துக்கு தடை

ஆகஸ்ட் 2ம் தேதி ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு வேலூர் மாவட்ட முருகன் கோயில்களில் கரோனா ஊரடங்கை காரணம் காட்டி, பக்தர்கள் கோயில்களில்…