கோயில்களை திறக்க ஆர்பாட்டம்

கொரோனாவை காரணம் காட்டி வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தமிழகத்தில் உள்ள கோயில்களை திறக்க தி.மு.க அரசு தொடர்ந்து அனுமதி மறுத்து…

தொடரும் ஹிந்து படுகொலைகள்

ஸ்ரீநகர் ஈத்கா பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் சதீந்தர் கௌர் மற்றும் ஆசிரியர் தீபக் சந்த் ஆகியோர்…

சுவாமி சிலைகள் உடைப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து சுவாமி சிலைகளை உடைப்பது, கோயில் தேர்களை சேதப்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது. ஏற்கனவே பெரம்பலூர் மாவட்டம்  வேப்பூர் வட்டம்…

காஷ்மீர் ஹிந்துக்கள் மீது தாக்குதல்

ஸ்ரீநகரில் மருந்துகள் விற்பனை செய்து வந்த 70 வயது மக்கன் லால் பிந்ரு என்ற ஹிந்து பண்டிட் நேற்று முன்தினம் இரவு…

கோயில் நகைகளை உருக்கக்கூடாது

சிதம்பரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த பா.ஜ.கவின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், ‘தமிழக கோயில்களில் உள்ள…

கோயில் சிலைகள் ஆய்வு

சென்னை உயர் நீதிமன்ற குற்ற புலனாய்வு வழக்கில் ஹிந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் சிலைகள் களவு தொடர்பான வழக்கில் 5வது…

இலங்கை ஹிந்துக்கள்

தமிழை வைத்து அரசியல் செய்பவர்கள்தான் இலங்கையை சேர்ந்த ஹிந்துக்களின் பிரச்சனைகளை இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை என்று கூறி ஆதாயம் தேடி வருகின்றனர்.…

வீரத்துறவி நினைவு தினம்

இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் வீரத்துறவி இராம. கோபாலனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று திருச்சியில் உள்ள அவரது நினைவிடத்தில்…

கோயிலுக்குள் தடுப்புச் சுவர்

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் கரக் மாவட்டத்தில் உள்ள ஹிந்து கோயில் வளாகத்திற்குள் அம்மாவட்ட நிர்வாகம் அத்துமீறி நுழைந்து ஒரு தடுப்புச்…