உ.பி’யில் கோயில் மீது தாக்குதல்

உத்தரபிரதேச மாநிலம் கவுதம புத்தா நகர் மாவட்டத்தில் பெஹ்லோல்பூர் கிராமத்தில் உள்ள ஒரு ஹிந்து கோயிலில் இரவில் யாரோ சில மர்ம…

ஹிந்துக்கள் மட்டுமே கடை வைக்க அனுமதி

கர்நாடக மாநிலம் ஷிவமொகாவில் வரலாற்று சிறப்புமிக்க கோட்டே மாரிகாம்பா ஜாத்திரையின் போது அங்கு ஹிந்துக்கள் மட்டுமே கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.…

விக்ரகங்களை வழிபட வேண்டும்

திருப்பூர் மாவட்டம் பழங்கரையில் உலக சிவனடியார்கள் அறக்கட்டளை உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையை வழங்கி பேசிய முன்னாள் ஐ.ஜி பொன்மாணிக்கவேல், ‘இறைவனிடத்தில் இருந்து…

பிராமணர் சங்கம் கண்டனம்

அகில பாரத பிராமணர் சங்க தேசிய தலைவர் குளத்து மணி, பொதுச்செயலாளர் ராமசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சீர்காழி அருகே நெம்மேலி கிராமத்தை…

கர்நாடக பள்ளிகளிலும் பகவத் கீதை

குஜராத் மாநில அரசு அறிவித்ததை போன்றே, கர்நாடகாவிலும் பாட திட்டத்தில் ‘பகவத் கீதை’ இடம் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என…

இஸ்கான் கோயில் மீது தாக்குதல்

நமது அண்டை நாடான வங்கதேசத்தில் டாக்காவில் உள்ள இஸ்கான் கோயிலை சுமார் 200 பேர் கொண்ட முஸ்லிம் கும்பல் தாக்கியது. ஹாஜி…

அவமதிப்பு போராட்டம்

சென்னை ராயபுரம் பெரியபாளையத்தம்மன் கோயில் முன்பு முஸ்லிம்கள் ஹிஜாப் தடை எதிர்த்து போராட்டம் நடத்தினர். அதில், தேசிய கொடியை அவமதிக்கும் வகையில்…

கணக்கில் வராத கோயில் நகைகள்

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு கடந்த மார்ச் 1ல், புதுச்சேரியை சேர்ந்த தனியார் நிறுவனம் சார்பில் ரூ. 1 கோடி ரூபாய்…

சமுத்திரபாரதி ஏற்பாட்டில் கோயில் கும்பாபிஷேகம்

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு, செஞ்சியம்மன் நகர் பழங்குடி கிராமத்தில் அருள்மிகு செல்லியம்மன் ஆலயத்தின் காட்டுமான பணிகள் முடிந்து மஹா கும்பாபிஷேகம் இரு…