ஏழை மக்களுக்கு செய்யும் சேவையே, கடவுளுக்கு செய்யும் சேவை – ராமநாத் கோவிந்த்

உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவில் ராமகிருஷ்ண மடத்தால் நிா்வகிக்கப்படும் மருத்துவமனையில் புற்றநோயாளிகள் சிகிச்சைக்காக 300 படுக்கைகள் கொண்ட புதிய பகுதியை குடியரசுத்தலைவா்…

தமிழகத்தில் ராக்கெட் ஏவு தளம்

மத்திய அணுசக்தித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில், குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க அரசு முன்மொழிந்துள்ளதாகவும்,…

குமரியில் விவேகானந்தர்க்கு நினைவு சின்னம் எழுப்பிய ஏக்நாத் ரானடே பற்றி சில நினைவுகள்

1925ல் நாகபுரியில் Dr ஹெட்கேவார் RSSஐ ஆரம்பித்த போது அவர் நடத்திய முதல் ஷாகாவில் ஸ்வயம் சேவகனாக தன்னை இணைத்துக் கொண்டவர்…

கோவில் கடை வாடகை பாக்கி

தேவராஜ முதலி தெருவில் உள்ள, சென்னமல்லீஸ்வரர் மற்றும் சென்னகேசவ பெருமாள் கோவில்கள், 600 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. இக்கோவில்கள், ஹிந்து அறநிலையத்…

ஆலய நிலங்களில் குடியிருப்போர்களுக்கு பட்டா அறிவிப்பின் பின்னனியில் உள்ள சதித்திட்டம்

தமிழக  அரசின் கோயில் நிலங்களில் 5  ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்பவர்களுக்கு பட்டா  வழங்கப்படும்  என்ற அறிவிப்பின் பின்னணியில் சாதாரண பொதுமக்கள் நலன் என்ற…

பாகிஸ்தானின் கபட நாடகம் முகத்திரையை கிழித்தது இந்தியா

இந்தியாவை பயங்கரவாத நாடாக சித்தரிக்க, அண்டை நாடான, பாக்., மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள அமெரிக்கா உள்ளிட்ட…

கேரள பயங்கரவாத தாக்குதல் சதி வழக்கு – முக்கிய குற்றவாளிக்கு 14 ஆண்டு சிறை

கேரளாவில், அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், போலீஸ் அதிகாரிகள், சுற்றுலா பயணியர் உட்பட, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட…

கூடா நட்பு கேடாய் முடியும்…!

மகாராஷ்டிரத்தில் புதிய ஆட்சி  பாலிவுட் சினிமா பணியில் அதிரடி.ஆவேசம், வஞ்சம் ,பழிக்குப்பழி என்ற பார்முலாவில் அதிரடியாய் நடந்து முடிந்துள்ளது ஒரே நள்ளிரவில்…

தமிழகத்தில் புதிதாக 3 மருத்துவகல்லூரிக்கு ஒப்புதல்

தமிழகத்தில் மேலும் மூன்று புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை…