உலக மாற்றுத்திறனாளிகள் தினம்

உலக மக்கள் அனைவரும் மாற்றுத் திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையையும், உரிமைகளையும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் ஐ.நா…

குதிராம் போஸ்

கல்கத்தாவில் ஆங்கிலேய நீதிபதி கிங்ஸ்போர்டு ஒரு 14 வயது சிறுவன் வந்தேமாதரம் சொன்னதற்காக அவனுக்கு கசையடி தண்டனை கொடுக்க உத்தரவிட்டார். அந்த…

தமிழ் வளர்த்த வள்ளல்

நான்காம் தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டதில் முக்கிய பங்கு வகித்தவர், சிறந்த தமிழறிஞரும் மன்னர் வம்ச வாரிசுமான பாண்டித்துரை தேவர். ராமநாதபுரம் மாவட்டத்தில்…

தன்னம்பிக்கை விதைப்போம்

ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்த தாமஸ் எடிசன் கையில் ஒரு கவரில் உள்ள கடிதத்தை தன் அம்மாவிடம் மட்டுமே கொடுக்க வேண்டும்…

ஜகதீஸ் சந்திரபோஸ்

மாநில கல்லூரியில் போஸ் பேராசிரியர் பணிபுரிந்தார். அவருக்கு முழுசம்பளத்தை இந்தியர் என்பதால் தர மறுத்தார்கள். மூன்று வருடம் சம்பளமே வாங்கிக் கொள்ளாமல்…

அன்பு எனப்படுவது

நானும் என் தந்தையும் சர்க்கஸ் பார்க்கச் சென்றோம். டிக்கட் வாங்குவதற்காக வரிசையில் நின்றோம். எங்களுக்கும் டிக்கட் கவுண்ட்டருக்கும் இடையில் ஒரு குடும்பம்.…

எங்கே நிம்மதி

ஒரு வாலிபனிடம் ஏராளமான பணம் இருந்தது. ஆனாலும், அவன் ஏதோ பிரச்னைகளில் சிக்கி தவித்துக் கொண்டே இருந்தான். வாழ்க்கையே வெறுத்துப்போனது. ஒருமுறை…

பெருமைமிகு பாரத குடிமக்கள் நாம்!

பாரதம் சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டு இது. சுதந்திர பாரதத்தின் ஜனநாயகத்தை வலுப்படுத்த டாக்டர் அம்பேத்கர், முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு,…

காலங்கள் திரும்ப கிடைக்காது

இரண்டு நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருவர், “கேரளாவில் ஒரு டீ எஸ்டேட் இருக்கிறது. அங்கு அலைபேசிகூட வேலை செய்யாது; அங்கே…