எம்.என் நம்பியார்

60 ஆண்டுகளுக்கும் மேலாக சபரிமலை யாத்திரை சென்று ஐயப்பன் தரிசனம் பெற்ற மகா குருசாமி எம்.என். நம்பியார். சபரிமலையை முதன்முதலில் தமிழகத்தில்…

மனத்திருப்திகாக வேலை செய்

ஒரு பணக்காரர் தன் வீட்டில் கடவுள் சிலை வைக்க, ஒரு சிற்பியை அணுகி சென்றார். அவர் சென்ற நேரம் அந்த சிற்பி…

தந்தையின் மதிநுட்பம்

மன்னன் ஒருவன் வயது முதிர்ந்தவர்கள் பூமிக்கு பாரம் என எண்ணி அவர்களைக் கொலை செய்ய உத்தரவிட்டான். தன் தந்தையின் மீது மிகுந்தஅன்பு…

வழிப்போக்கன்

இல்லறவாசி ஒருவர் அருகிலுள்ள ஊருக்குப் புறப்பட்டார். அவரால் மறுநாள்தான் திரும்பி வரமுடியும். எனவே,  அவரது மனைவி மதியமும் இரவும் சாப்பிடுவதற்காக அவருக்கு…

இலக்கியப் பேரறிஞர் ரா.பி. சேதுப்பிள்ளை

எழுத்தாலும், பேச்சாலும் தமிழுக்குப் பெருமை சேர்த்த அறிஞர்களுல் ஒருவர் ரா.பி.சேதுப்பிள்ளை. திருநெல்வேலி, ராசவல்லிபுரத்தில் பிறந்த இவர், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பட்டம்…

மயானக் கொள்ளை

மயானக் கொள்ளை திருவிழா சிவராத்திரியை அடுத்த மாசி மாத அமாவாசையன்று தமிழகத்திலுள்ள அங்காள பரமேஸ்வரி ஆலயங்களில் பெரிய அளவில்  கொண்டாடப்படுகிறது. துவக்கத்தில்…

சிவராத்திரி தோன்றிய விதம்

மாலவன், நான்முகன் இருவரிடையே தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஒருமுறை நிகழ்ந்தது. போட்டியில்  தீர்ப்பு சொல்ல சிவபெருமானை வேண்டி நின்றனர்.…

சந்திரசேகர ஆசாத்

சந்திரசேகர ஆசாத், ஒரு சுதந்திரப் போராட்ட புரட்சியாளர். காவல்துறை அவரைத் தேடிக் கொண்டிருந்தது. தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருந்தார். ஒருநாள் இரவு ஒரு…

ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்கவில்லை சாவர்க்கர்…!

வீர சாவர்க்கர் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தார் என்று கூவுகிற கூட்டம் ஒன்று உண்டு. ராகுல் காந்தி பேசும் போது சாவர்க்கர்…