மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை

‘தாயை விட என்மீது அதிக அன்பு கொண்டிருந்தவர் என் ஆசான்’ என்று தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயரால் புகழப்பட்டவரும், பிற்காலக் கம்பர்…

யார் காரணம்?

ஒரு பையன் 8ஆம் வகுப்பு படிக்கும்போது சிகரெட் பிடிக்கப் பழகினான். பதினொன்றாம் வகுப்பிலேயே மது அருந்தப் பழகினான். எப்படியோ தட்டுத் தடுமாறி…

மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை

கேரள மாநிலம் ஆலப்புழையில் 4 ஏப்ரல் 1855ல் பிறந்தவர். தந்தையிட்மே தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட சமய நூல்களையும் தமிழ் இலக்கியங்களையும் கற்றார்.…

ஃபீல்ட் மார்ஷல் சாம் மானெக்‌ஷா

ஒரு முறை இந்திய ராணுவத்தின் 26வது இன்ஃபேண்ட்ரி டிவிஷன் தலைமையகத்துக்கு புதிதாகப் பயிற்சி முடித்த ஒரு லெஃப்டினண்ட் வந்தார். அங்கே காலை…

வீர சிவாஜி

ஔவுரங்கசீப்பை எதிர்த்து பாரதமெங்கும் ஆங்காங்கு எதிர்ப்பு குரல்கள் எழும்பின. அவற்றில் விஜயநகர ஹிந்து சாம்ராஜ்யம் போலவே முக்கியமான ஒன்று சிவாஜியின் மராட்டிய…

யுகாதியில் அவதரித்த யுக புருஷன்

ஒரு நாடு வளம்பொருந்திய நாடோ; வறுமை நிலவும் நாடோ அது அந்நாட்டிற்குப் பெருமை சேர்க்காது. அந்த நாட்டு மக்கள் தேசபக்தியோடும் தேசிய…

குரு தேஜ் பகதூர்

சீக்கியர்களின் குரு பரம்பரையின் ஒன்பதாவது குருவான குரு தேஜ் பகதூர் தர்மத்தின் வழி நிற்பதா இல்லை மரணத்தைத் தழுவுவதா என்ற கேள்வி…

காரை தீவிலிருந்து கங்கைக் கரை வரை

மார்ச் 27, 1892 கிழக்கிலங்கையின் காரைதீவில் பிறந்தார் மயில்வாகனன்.  மதுரைத் தமிழ்ச் சங்கம் வழியாய்  பண்டிதர் பட்டத்தையும் பெற்றார். இலங்கையிலிருந்து இப்பட்டத்தை…

யார் புண்ணியவான்?

ஒரு ஊரில் பத்து விவசாயிகள் இருந்தார்கள். ஓரு நாள் அவர்கள் தத்தம் நிலங்களில் உழவு வேலை செய்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது வானம்…