நெல்லையில் உள்ள அருள்மிகு நெல்லையப்பர் –காந்திமதி கோயிலுக்கு இரண்டு கார்கள் வாங்கப்பட்டுள்ளது. அந்த இரண்டு கார்களும் கோயில் நிதியிலிருந்து வாங்கப் பட்டு,…
Category: கட்டுரைகள்
கொள்ளை அழகு
‘‘தமிழக கோயில்கள் தொன்மை கலாச்சாரத்தை அடையாளப்படுத்துகின்றன. கலை, அறிவியல், சிற்பம் ஆகிய துறைகளின் திறமைகளை, பெருமைகளை, அறிவை எடுத்துகாட்டுகின்றன. ஆன்மிக நடவடிக்கைகளுக்கு…
மூன்றாவது முறையாக மத்திய அரசை கைப்பற்றியுள்ள பா.ஜ.க கூட்டணி அரசு முந்தைய இரு அரசுகளைவிட கடுமையாக நடந்துகொள்ளப் போவதை முன்னறிவித்துள்ளது. 2047ம் ஆண்டை நோக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மூன்றாம் கட்டப் பயணம் தொடரும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருப்பது மக்கள் மத்தியில் தொடர்ந்து நல்லாட்சி நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது. மறுபுறம் சிறுபிள்ளைத்தனமான போக்கிற்குப் பேர்போன எதிர்க்கட்சித் தலைவரின் கீழ் எதிர்த் தரப்பு திண்டாடித் தெருவில் நிற்கிறது. சென்ற வாரம் நாடாளுமன்றத்தில் மக்கள் கண்ட காட்சிகளே சாட்சி. படியுங்கள்:
தேர்தல் முடிவுகளின் பின்னணி 400 தொகுதிகளில் வெற்றி என்ற மாபெரும் இலக்குடன் தேர்தல் களமிறங்கிய பாஜகவுக்கு காங்கிரஸ் தலைமையிலான இண்டி கூட்டணியின்…
புதிய சட்டம் டிஜிட்டல் கவசம்
நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் அங்கீகரிக்கப்பட்ட 2023 டிசம்பர் 24 அன்றே ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்ட ‘பாரத தொலைத் தொடர்பு சட்டம், 2023’…
மோடியை எதிர்த்தால் நீ எதிர்க்கட்சி, ஜெய்ஹிந்தை எதிர்த்தால் தேசத் துரோகி!
கட்சி பாகுபாடின்றி செயல்படுவது தான் நாட்டு பற்று..! எதிர்க்கட்சித் தலைவரான வாஜ்பாயை…, நேரடியாக விமான நிலையத்துக்கு சென்று வரவேற்ற இந்திய ஜனாதிபதி”…
ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் வலுத்து வரும் வலதுசாரிகளின் ஆதிக்கம்
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் அங்கம் வகிக்கும் நாடுகள் தேசிய அளவிலான தேர்தல் முறைப்படி வாக்குப்பதிவை…
முஸ்லிம் லீக்கின் அடாவடிக்கு துணைபோகும் கேரள கம்யூனிஸ்ட்டு அரசு!
கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் மத்தியப் பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு ஜூன் 26 முதல் 29 வரை நடைபெற்று ‘கன்காமா’ கலை…
”காங்கிரஸ்காரர்கள் நெருக்கடி நிலையை அறிவித்ததன் மூலம் தாங்கள் ஜனநாயகத்திற்கு எதிரானவர்கள் என்பதை உலகிற்கு பறைச்சாற்றினார்கள். ஜனநாயகத்தின் ஒவ்வொரு தூணையும் உடைத்தவர்கள் அவர்கள்” என்றார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
இந்திரா காந்தி 1971-ல் பாகிஸ்தான் யுத்தத்தில் பாரத ராணுவம் பெற்ற வெற்றிக்கு – பங்களாதேஷ் உருவானதற்கும் – சொந்தம் கொண்டாடி பெற்ற…
சத்ரபதி சிவாஜி மஹாராஜாவின் சாதனை ஹிந்துஸ்தானத்தில் ஹிந்து அரியணை
சத்திரபதி சிவாஜி மஹாராஜாவை அவரது அபார ஆற்றல்களுக்காக பாரதம் மட்டுமல்லாமல் வியாட்னா மிலும் கொண்டாடி வருகிறார்கள். வியாட்னாம் தேசத்தின் வெளியுறவுத் துறை…