பறைக்கு கிடைத்த விடுதலை பத்மஶ்ரீ விருது !

பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட பறை இசைக் கலைஞர் வேலு ஆசான் விஜயபாரதம் செய்தியாளர் குழுவுக்கு அளித்த பேட்டியிலிருந்து… உங்களைப் பற்றி சொல்லுங்கள்……

தேசியக் கல்விக்கே மக்கள் ஆதரவு – டாக்டர் மோகன் பாகவத்

“கல்வித் துறையில் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் பணியாற்றி வரும் வித்யா பாரதி அமைப்பினர் பாராட்டுக்குரியவர்கள். 21,000 க்கும் மேற்பட்ட…

வெளிநாட்டு அரசுகளை நிலைகுலைய வைக்கும் டுரோஜன் குதிரை ‘யு.எஸ்.எய்டு’

அமெரிக்காவின் யு.எஸ்.எய்டு அமைப்பு சர்வதேச அளவில் எத்தகைய தரம்தாழ்ந்த நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்துள்ளது என்பது அண்மையில் அம்பலமாகி உள்ளது. இதைப்பற்றிய…

தெய்விகத்தில் தூய்மை மகா கும்பம் மகா சுத்தம்

­­உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில், கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் தலத்தில், 2025 ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை மகா…

ஹிந்தித் திணிப்பை ஒழித்தவர்

தெரியாமல் தான் கேட்கிறேன் ஹிந்தியைத் திணிக்கிறார் களாமே, அப்படியா? திணிக்கிறார்கள் என்பது தவறு. திணித்தார்கள். திணித் தவர்கள் காங்கிரஸ் ஆட்சியாளர்கள். இந்திரா…

நக்சல்களை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு தீவிரம்

  கடந்த பிப்ரவரி 9-ம் தேதி  சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்களால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியான  பிஜாப்பூரில்  நடந்த துப்பாக்கி சண்டையில் 31…

கும்பமேளா ஆன்மிக நம்பிக்கையும் அறிவியல் உண்மையும்

கும்பமேளா அல்லது மஹா கும்பமேளா என்பது மக்கள் ஒன்று கூடும் நிகழ்வு மட்டுமல்ல, இது பாரதத்தின் ஆன்மிக  ஆழத்தையும், அசைக்க முடியாத…

தமிழக போலீஸின் செயலற்ற தன்மை

திராவிட மாடல் ஆட்சியில் காவல் துறையினரின் செயல்பாடுகள்  கேலிக்குறியதும், கேள்விக்குறியதாகவும் மாறியுள்ளது. பல்வேறு கால கட்டங்களில் காவல் துறையினரின் செயல்பாடுகளை, நீதிமன்றம்…

ஐந்தாயிரம் ஆண்டுகால பாரம்பரியத்தின் பண்பாடே மதச்சார்பின்மைதான்!

பிரணாப் முகர்ஜி குடியரசு தலைவராக இருந்தபோது முதன் முறையாக அவரை சந்திக்க இருந்தேன். அதற்கான அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்தது. ஆனால் சந்திப்பு தேதி…