ஆலயம், ஆடை, அமர்க்களம்

அவரவர் கருத்துகள், கவலைகள் கலைமணி, முதல்வர், விவேகானந்தா வித்யாலயா, கொரட்டூர்: கோயில்களில் ஆடை கட்டுப்பாடு கொண்டு வந்திருப்பது சரியானதுதான். கலாச்சாரம் போற்ற…

பீப் பாடலுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறதே? – பரதன் பதில்கள்

திருப்பாவை பாடல்களின் சாரம் என்ன? – சகுந்தலா ராஜன், அரியலூர் உற்றோமேயாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் மற்ற நம் காமங்கள் மாற்று”…

புத்தகங்களிடையே ஒரு புதையல்

கொல்கத்தாவில் இயங்கி வரும் ஆசியாடிக் சொசைட்டி நூலகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நூலக அறிவியல் அறிஞர்கள் வழக்கம் போல நூல்களை…

தேசம் காப்பவர்களிடம் நேசம்

பெரும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சென்னை மக்களுக்கு மீட்பு-நிவாரணம்-மறுவாழ்வு அளிக்கும் அரும்பணியில் ஈடுபட்டு, மக்கள் மனதைக் கவர்ந்த ஆர்.எஸ்.எஸ்ஸின் சேவாபாரதி…

ஜனவரி 1 புத்தாண்டு அல்ல, ஆங்கிலப் புத்தாண்டு

ஏப்ரல் 14 வரட்டும், ‘ஹேப்பி நியூ இயர்’ சொல்லிக்கொள்வோம் ஆங்கிலப் புத்தாண்டு எனப்படும் கிரிகோரி காலண்டர் வகுப்புவாதமானது; விஞ்ஞான ரீதியானது அல்ல.…

கும்பகோணமும் மகாமகமும்

மகாமகம் பிப்ரவரி 22, 2016   கங்கை முதலிய 9 புண்ணிய நதிகளும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசி மகத்தன்று கும்பகோணம்…

தமிழுக்கு இது தேசிய கௌரவம்

இந்திய நாடாளுமன்ற வளாகத்துக்குள் திருக்குறள் ஒலிப்பதைத் தமிழுக்குக் கிடைத்த தேசியப் பெருமை என்று கருதுகிறேன். திருக்குறளின் மொத்த அதிகாரங்களையும் மூளைக்குள் எழுதிக்கொண்ட…

மதகு திறப்பில் மசமச!

செம்பரம்பாக்கம் ஏரி – இது சென்னையிலிருந்து 40 கி.மீ தூரத்தில் உள்ள மிக பிரம்மாண்டமான ஏரி. சென்னை நகரின் குடிநீர்த் தேவைகளுக்குப்…

வதைக்கப்படும் வளரும் நாடுகள்

ஒருவேளை உண்பவன் யோகி, இருவேளை உண்பவன் போகி, மூன்றுவேளை உண்பவன் ரோகி என்ற எண்ணம் ஆழமாக வேரூன்றியுள்ளது. நுகர்வு என்பது அதிகமானதாகவோ…